Showing posts with label அருந்ததி. Show all posts
Showing posts with label அருந்ததி. Show all posts

Tuesday, 17 November 2020

அதிதி, சாவித்ரி, கங்கா, யாம விரதங்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 138 – 082

(உமாவ்ரதகதநஸமாப்தி꞉)

Narada gives a history of vratas performed by other ladies | Vishnu-Parva-Chapter-138-082 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : உமை சொன்ன விரத விளக்கம் முடிவு; தேவதைகள் செய்த சாவித்ரி, அதிதி, கங்கா, யாம விரதங்கள்; கிருஷ்ணனின் மனைவிமாரான ருக்மிணி, ஜாம்பவதி, சத்யபாமா ஆகியோர் செய்த விரதங்கள்...

Vishnu darshan to Aditi

உமை {அருந்ததியிடம்}, "திறன்மிக்க நண்பர்களையும், உறவினர்களையும் பெற விரும்பும் கற்புள்ள ஒரு பெண், ஓராண்டு காலத்திற்கு ஒவ்வொரு சப்தமியிலும் {வளர்பிறை ஏழாம் நாள், தேய்பிறை ஏழாம் நாள் ஆகியவற்றில்} உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(1) ஓராண்டு நிறைவடைந்ததும், பணக்கொடையுடன் சேர்த்து தங்கத்தாலான ஒரு மரத்தையும் ஒரு பிராமணனுக்குக் கொடையளிக்க வேண்டும். அப்போது அவள் அறம்சார்ந்த நண்பர்களையும், உறவினர்களையும் பெறுவாள்.(2)

Monday, 16 November 2020

உறுப்புகளின் நலத்துக்குரிய விரதங்கள் | விஷ்ணு பர்வம் பகுதி – 137 – 081

(அங்கநிர்வேஷஹேதூநி வ்ரதாநி)

The same subject continued | Vishnu-Parva-Chapter-137-081 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பெண்களின் உடல் உறுப்புகளில் மேன்மையேற்படுவதற்குரிய விரதங்களும், விதிகளும்...

Beautiful Lady

தேவி {உமை [அருந்ததியிடம்]} தொடர்ந்தாள், "ஓ! அருந்ததி, மிகச் சிறந்த அருள் நிலையை {ஆனந்தத்தை / பேரின்பத்தை} அடையத் தகுந்ததாக உடலை ஆக்கும் அறச்சடங்குகளை {புண்யக விரதங்களைச்} சொல்லப் போகிறேன் இந்தப் பெண்களுடன் சேர்ந்து நீ கேட்பாயாக.(1)

Saturday, 14 November 2020

உமா விரதம் | விஷ்ணு பர்வம் பகுதி – 136 – 080

(புண்யகவ்ரதவர்ணனம்)

The same subject continued | Vishnu-Parva-Chapter-136-080 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : புண்யக நோன்பு தொடர்பான நியமங்கள், கொடைகள்; பிள்ளை வரம் முதலிய வரங்களுக்கான நியம விதிகள்; உமா விரதம்...

Uma Maheshwara wedding

உமை {அருந்ததியிடம்}, "இவ்வாறே தற்கட்டுப்பாட்டைக் கொண்டவளும், கற்புடையவளுமான ஒரு பெண், பரிந்துரைக்கப்பட்ட அனைத்து விதிகளின் படி ஒரு வருடத்திற்கோ, ஆறு மாதங்களுக்கோ, ஒரு மாதத்திற்கோ நோன்பை நோற்க வேண்டும்; அதன் பிறகு அவள் கற்புடைய பதினோரு பெண்மணிகளை மதிப்புடன் அழைக்க வேண்டும். ஓ! மங்கலப் பெண்ணே {அருந்ததியே}, நான் இந்தப் புனித விதியைப் பின்பற்றினேன்.(1,2)

Sunday, 8 November 2020

உமை சொன்ன புண்யக நோன்பு | விஷ்ணு பர்வம் பகுதி – 135 – 079

(புண்யகவ்ரதவர்ணனம்)

Punyaka described by Uma | Vishnu-Parva-Chapter-135-079 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : கற்புக்கரசிகளின் மேன்மையைக் கூறி புண்யக நோன்பில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைச் சொன்ன உமாதேவி ...

Punyaka rite

உமை {அருந்ததியிடம்}, "ஓ! தூய புன்னகையுடையவளே, என் கணவரின் {சிவனின்} அருளால் நான் அனைத்தையும் அறிந்தவளான போது, அறச்சடங்குகள் அனைத்தின் புனித விதிமுறைகளையும் அறிந்து கொண்டேன்.(1) ஓ! அருந்ததி, அந்தப் புனிதச் சடங்குகளின் விதிமுறைகள் ஏற்கனவே நித்தியமாக இருந்து வந்தவையாக இருப்பினும், மஹாதேவனின் தயவாலேயே நான் அவற்றை அறிந்து கொண்டேன்.(2) ஓ! குற்றமற்ற பெண்ணே, தெய்வீகமானவரும், நுண்ணறிவுமிக்கப் பவனுமான என் கணவரின் {பவனான சிவனின்} ஆணையின் பேரில் நான் அந்த அறச்சடங்குகளைச் செய்தேன்.(3) கற்பையும், புனிதச் சடங்குகளையும் பயில விரும்புவோருக்கேற்ற அறச்சடங்குகள் புராணங்களில் {புண்யக விதிகள் பழைய ரிஷிகளால்} சொல்லப்பட்டிருக்கின்றன.(4) ஓ! அறம்சார்ந்த அருந்ததி, கொடைகளும், உண்ணாநோன்புகளும் {உபவாசங்களும்}, நற்செயல்களும், அறச் செயல்களும் கற்பற்ற பெண்களுக்குப் பலனற்றவையாகின்றன.(5)

Saturday, 7 November 2020

புண்யக நோன்பின் வரலாறு | விஷ்ணு பர்வம் பகுதி – 134 – 078

(புந்யாகவிதி)

The history of the Punyaka rite | Vishnu-Parva-Chapter-134-078 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : புண்யக நோன்பின் வரலாறு குறித்து நாரதரிடம் கேட்ட ருக்மிணி; புண்யக நோன்பின் விதி குறித்து உமையிடம் கேட்ட அருந்ததி...

Narada Rukmini Satyabama Krishna

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளர்களில் முதன்மையானவரே, துவைபாயனரின் {வியாசரின்} அருளால் நீர் அனைத்தையும் எனக்குச் சொன்னீர். எனவே, புண்யக அறச்சடங்கின் தோற்றம் குறித்து எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்