Showing posts with label கண்டரீகர். Show all posts
Showing posts with label கண்டரீகர். Show all posts

Tuesday, 14 April 2020

பறவைகளின் கதை | ஹரிவம்ச பர்வம் பகுதி – 23

(பித்ரு கல்பம் - 7 | ஹம்ஸ வர்ணனம்)

The story of the birds | Harivamsa-Parva-Chapter-23 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பறவைகளின் யோக நிலையைக் கண்டு நாணமடைந்த மன்னன் விப்ராஜன்; தன் மகன் அணுஹனை அரியணையில் ஏற்றியது; பிரம்மதத்தனைப் பெற்ற அணுஹன்; பிரம்மதத்தனின் அமைச்சர்கள்; ஸ்ரோத்ரிய பிராமணர்களாகப் பிறந்த மற்ற நான்கு வாத்துகள்; தந்தையைப் பிரம்மதத்தனிடம் செல்லுமாறு தூண்டிவிட்டு நற்கதியை அடைந்த நால்வர்...

மார்க்கண்டேயர் {பீஷ்மரிடம்}, "எப்போதும் யோகம் பயில்பவையும், மானஸத் தடாகத்தில் திரிபவையும், பத்மகர்ப்பன், அரவிந்தாக்ஷன், க்ஷீரகர்ப்பன், ஸுலோசனன், உருபிந்து, ஸுபிந்து, ஹைமகர்ப்பன் என்ற பெயர்களைக் கொண்ட அந்த ஏழு வாத்துகளும் {அன்னப்பறவைகளும்}, எப்போதும் காற்றையும், நீரையும் உண்டு தங்கள் உடல்களைப் பேணி வாழ்பவையாக இருந்தன[1].(1,2) அந்த நேரத்தில், மன்னன் {விப்ராஜன்} தன் மேனி எழிலில் ஒளிர்ந்து கொண்டிருப்பவனும், தன்னுடைய பெண் துணைவிகளால் சூழப்பட்டவனுமாக, நந்தனம் எனும் இன்பத் தோட்டத்தில் தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போல அந்தக் காட்டில் திரிந்து கொண்டிருந்தான்.(3) அந்தப் பறவைகளின் பேராவல் மற்றும் வேறு புற அடையாளங்கள் ஆகியவற்றின் மூலம் அவை யோகியர் என்பதை அந்த மன்னன் {விப்ராஜன்} கண்டான். பிறகு வெட்கத்தாலும்[2], அதை நினைத்துப் பார்த்தும் தன் நகரத்திற்குத் திரும்பிச் சென்றான்.(4)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்