(நரகவதம்)
The defeat of the Asura Naraka | Vishnu-Parva-Chapter-120-064 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : நரகன் அபகரித்து வைத்திருந்த பதினாறாயிரம் கன்னியர்; துவாரகையில் அமைந்திருந்த கிருஷ்ணனின சபைக்கு வருகை தந்து, நரகனை அழிக்க வேண்டிய இந்திரன்; கிருஷ்ணனுடன் சென்ற சத்யபாமா; முரு, நிசுந்தன், ஹயக்ரீவன் ஆகியோரைக் கொன்ற கிருஷ்ணன்; நரகாசுரனுடன் போர்; நரகன் கொல்லப்பட்டதும், குண்டலங்களைத் தந்த பூமாதேவி...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பெரும் முனிவரே, பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, ருக்மியை அழித்துவிட்டு துவாரகைக்கு வந்த பிறகு என்ன செய்தான் என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
