Showing posts with label உபரிசரவசு. Show all posts
Showing posts with label உபரிசரவசு. Show all posts

Thursday, 23 April 2020

ரிசேயுவின் குடும்பம் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 32

(புருவம்சானுகீர்த்தனம்)

An account of the Richeyu's family | Harivamsa-Parva-Chapter-32 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : துஷ்யந்தன் சகுந்தலை; பரதன் செய்த வேள்வி; பரதனின் சந்ததி; வாராணஸியின் மன்னன் திவோதாஸன்; அஜமீடன், ஜன்ஹு, குசிகன்; அஜமீடனின் வழித்தோன்றல்களான பாஞ்சாலர்கள்; சந்தனு, கிருபர், கிருபி, அஜமீடனின் வழித்தோன்றல்களான கௌரவர்கள்; குருவின் வழியில் வந்த சேதிநாட்டு உபரிசரவஸு; வஸுவின் வழியில் வந்த மகதர்கள்; பிரதீபனின் வழியில் வந்த பாஹ்லீகர்கள்; பூரு வம்சத்தில் வந்த பாண்டிய, சோழ, சேர நாட்டினர்; யயாதியின் மூன்றாம் மகனான த்ரஹ்யுவின் வழி வந்தவர்களான காந்தார நாட்டினர்; நான்காம் மகனான அனுவின் சந்ததி...

Dushyanta and Shakuntala
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "{ரௌத்ராஸ்வனின் ஆறாவது மகனான} மன்னன் ரிசேயு வெல்லப்பட முடியாதவனாகவும், ஒப்பாரற்றவனாகவும் இருந்தான். தக்ஷகனின் மகளான ஈவலனை {ஜ்வலனை} அவனுடைய மனைவியானாள்.(1) புனிதமானவளான அந்த அரசி, புனிதப் பேரரசன் மதினாரனைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு {மதினாரனுக்குப்} பெரும்பக்திமான்களான மூன்று மகன்கள் இருந்தனர்.(2) அவர்களில் முதல்வன் தங்ஸுவும் {தம்ஸுவும்}, இரண்டாமவன் பிரதிரதனும், மற்றும் இளையவன் ஸுபாஹுவும் ஆவர். அவனுக்கு {மதினாரனுக்கு} கௌரி என்ற பெயரைக் கொண்டவளும், மாந்தாதாவின் தாயுமான நன்கறியப்பட்ட மகள் ஒருத்தியும் இருந்தாள்.(3) அவர்கள் அனைவரும் வேதங்களை நன்கறிந்தவர்களாகவும், பிரம்மஞானத்தைக் கொண்டவர்களாகவும், வாய்மை நிறைந்தவர்களாகவும், ஆயுதப் பயன்பாட்டை நன்கறிந்தவர்களாகவும், பலம் நிறைந்தவர்களாகவும், போரில் திறன் நிறைந்தவர்களாகவும் இருந்தனர்.(4)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்