Showing posts with label பூஜனி. Show all posts
Showing posts with label பூஜனி. Show all posts

Sunday, 12 April 2020

பிரம்மதத்தனும் வினோதப் பறவையும் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 20

(பித்ரு கல்பம் - 4 | பூஜனீயோபாக்யானம் - சடகாக்யானம்)

Account of Brahmadatta and the strange bird | Harivamsa-Parva-Chapter-20 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : பிருஹத்க்ஷத்ரனின் குலத்தில் தோன்றிய நீபனின் நூறு மகன்கள்; நீபனின் குலத்தில் தோன்றிய அணுஹனின் மகன் பிரம்மதத்தன்; பிரம்மதத்தனின் குலத்தில் தோன்றிய மற்றொரு நீபனால் அந்த நீப குலத்துக்கு நேர்ந்த பேரழிவு; அஜமீடனின் குலத்தில் தோன்றிய கிருதன்; கிருதனின் மகன் உக்ராயுதன்; உக்ராயுதனால் அழிந்த நீபர்கள்; சத்யவதியைத் தனக்கு மனைவியாகக் கொடுக்குமாறு பீஷ்மரை மிரட்டிய உக்ராயுதன்; உக்ராயுதனிடம் இருந்த சக்கராயுதம்; உக்ராயுதனைக் கொன்ற பீஷ்மர்; பிரம்மதத்தன் மற்றும் பூஜனி என்ற பறவையின் கதை...

மார்க்கண்டேயர் {பீஷ்மரிடம்}, "அந்தத் தேவன் {சனத்குமாரர்} மறைந்ததும், அந்தத் தலைவனின் சொற்களுக்கிணங்க நான் தெய்வீகப் பார்வையுடன் கூடிய பகுத்தறிவு ஞானத்தை {பவ்யவிஜ்ஞானத்தை} அடைந்தேன்.(1) ஓ! கங்கையின் மைந்தா, அந்தத் தலைவர் (சனத்குமாரர்) என்னிடம் சொன்னவர்களும், கௌசிக வழித்தோன்றல்களுமான அந்தப் பிராமணர்கள் அனைவரையும் நான் குருக்ஷேத்திரத்தில் கண்டேன்.(2) அவர்களில் ஏழாவது பிராமணரே, மன்னன் பிரம்மதத்தனானான். அவனது பெயர், குணம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றின் மூலம் அவன் பித்ருதத்தன் {பித்ருவர்தி} என்ற பெயரில் கொண்டாடப்படலானான்.(3) மன்னர்களில் முதன்மையானவனான அணுஹன் {அணுஹு}, காம்பில்யம் என்ற பெயரைக் கொண்ட ஒரு சிறந்த நகரத்தில், சுகரின் மகளான கிருத்வியிடம் {கீர்த்திமதியிடம்} அந்த ஏகாதிபதியை {பிரம்மதத்தனைப்} பெற்றான்" என்றார்".(4)

Labels

அக்னி அக்ரூரன் அங்கிரஸ் அசமஞ்சன் அஜபார்ஷன் அஜமீடன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அனு அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரன் சந்திரவதி சனத்குமாரர் சன்னதி சம்பரன் சரஸ்வதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தன்வந்தரி தமகோஷன் தரதன் தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேனுகன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பானு பானுமதி பார்வதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூஜனி பூதனை பூமாதேவி பூரு பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மனு மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வஜ்ரநாபன் வராகம் வருணன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்